உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டரை வயது சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் அலிகரில் 10 ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொடூரமாக கொல்லப்பட்ட இரண்டரை வயது சிறுமி கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட தாக பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.